Tuesday, 22 October 2024

மெய் எழுத்துக்களின் வகை

 மெய் எழுத்துக்களின் வகை


மெய் எழுத்துக்களை அவை ஒலிக்கும் முறையைக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. வல்லினம்
2. மெல்லினம்
3. இடையினம்

1. வல்லின எழுத்துக்கள் - 6
வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லின எழுத்துக்கள் எனப்படும்.

க் ச் ட் த் ப் ற்

2. மெல்லின எழுத்துக்கள் - 6

மென்மையான ஓசையுடையுடன் ஒலிக்கும் எழுத்துக்கள் மெல்லின எழுத்துக்கள் எனப்படும்.

ங் ஞ் ண் ந் ம் ன்

3. இடையின எழுத்துக்கள் - 6

வல்லினத்திற்கும், மெல்லினத்திற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையின எழுத்துக்கள் எனப்படும்.

ய் ர் ல் வ் ழ் ள்

No comments:

Post a Comment

 Learning a new language is more precious than other valuable things. Each and every one can fly with colors by learning new things through ...